Skip to content

நில்… கவனி… சிரி

₹166₹157
5% OFF

பிரியா பாலு எழுதிய நில்... கவனி... சிரி - மன அழுத்தத்தைக் குறைத்து, நகைச்சுவை உணர்வை அதிகரித்து, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் புத்தகம்.

Category Essay
Publisher சிக்ஸ்த் சென்ஸ்
Language தமிழ்
Pages 128
Year 2007
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

சிரிக்கத் தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர் என்ற பாடலை நாம் கேட்டிருக்கிறோம். இந்த உலகத்தில் சிரிக்கத் தெரிந்த ஒரே உயிரினம் மனிதன்தான்.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்னும் கூற்றை நாம் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். இருந்தும் சிரிக்க மறுக்கிறோம். விளைவு...

மன இறுக்கம், மன நோய், குடும்பச் சிக்கல், எஜமானர்-தொழிலாளர்களிடையே பிளவு..இன்னும் பல.

இந்தப் புத்தகத்தில் உள்ள ஏராளமான நகைச்சுவைகளைப் படித்து  சிரித்து மகிழுங்கள். சிந்திக்கும் திறனும் பெருகும்.