வருவதற்கு முன்பிருந்த வெயில்
₹180₹171
சசி வாரியார் எழுதிய தூக்கிலிடுபவரின் குறிப்புகள் - இதுவரை வெளிவராத தூக்கு மேடை உண்மைகள், குற்றவாளிகளின் கதைகள் மற்றும் ஜனார்த்தனன் பிள்ளையின் அனுபவங்கள் இதில் உள்ளன.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 272 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
ஜனார்த்தனன் பிள்ளை 1940 இல் தொடர்ந்து முப்பது ஆண்டு காலம் தூக்கிலிடுபவராக இருந்து 117 மனிதர்களைத் தூக்கிலிட்டவர். முதலில் திருவிதாங்கூர் மன்னராட்சியிலும், பிறகு சுதந்திர இந்தியாவிலும் தூக்கிலிடும் வேலை செய்தவர். ஜனார்த்தனன் பிள்ளை மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவரிடம் பேசிப் பேசி அவரைக் குறிப்புகள் எழுதச் செய்து அவரது கதையை இப்படியொரு நூலாக ஆங்கிலத்தில் வடித்தவர் சசி வாரியார்.
இதுவரை கேட்டிராத ஒரு கதையை பதியப்படாத ஒரு பதிவை இந்நூல் மூலம் நீங்கள் அறியலாம்.