நடுநாட்டுச் சிறுகதைகள்
₹450₹427
வா. மு. கோ. மு. எழுதிய கள்ளி - தலித் மக்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் நாவல், சமூக விமர்சனத்துடன் மனதை உலுக்கும் ஒரு சிறந்த படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 232 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
தலித்துகளின் வாழ்வியலை வா.மு. கோமுவின் மொழியில் வாசித்தல் ஒரு மிக பெரிய கொண்டாட்ட அனுபவம். மனத்துயரத்தையும் உடல் வேதனைகளையும் தூக்கியெறிந்துவிட்டு, கொச்சை மொழியையே ஆயுதமாய் அவர்கள் வீசும்போது மனசு நமக்கு குதூகலப்படுகிறது. ஆணும் பெண்ணும் இப்படியெல்லாமா இருப்பார்கள்? இது மாதிரியெல்லாமா பேசிக்கொள்வார்கள்? என்கிற கலாச்சார வாசிப்பு மனதை அடித்து துவம்சம் செய்கிறது வா. மு. கோ. மு. வின் எழுத்துகள். கள்ளி கழுத்து நெரிபடுகிற மக்களுக்கு மூச்சுக்காற்றை வழங்கும் சேரிப்புல்லாங்குழல்!