Skip to content

தொழுகையை மீளக் கண்டடைதல்

அல்லாஹ்வுடனான உரையாடலைச் சீராக்கிட...

₹240₹228
5% OFF

அஹ்மத் பஸ்ஸாம் ஸாஈ எழுதிய தொழுகையை மீளக் கண்டடைதல் - தொழுகையின் முக்கியத்துவத்தையும், அதன் ஆன்மீக ஆற்றலையும் உணர்ந்து, வாழ்க்கையை மேம்படுத்த உதவும் நூல்.

Category Religion
Publisher சீர்மை
Language தமிழ்
Pages 182
Year 2024
Format Paperback
Tags Faith and Spirituality → Religion and Belief Systems
SKU 9789391593674

Description

ஓர் இறைநம்பிக்கையாளரின் வாழ்வில் ஈமானுக்கு அடுத்து அதிமுக்கியமான ஒன்று என்றால் அது தொழுகைதான். இறைவனுடனான சந்திப்பு என்னும் பொருளில் நபிகளார் அதனை ‘ஆன்மிக மிஃறாஜ்’ என்றழைத்தார்கள்.

கவனச் சிதறல் நிறைந்த இன்றைய வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலருக்கும் தொழுகை பல சந்தர்ப்பங்களில் சம்பிரதாயமான, இயந்திர கதியிலான ஒன்றாக ஆகிவிடுகிறது. மீண்டும் அதனை உயிரோட்டமுள்ளதாகவும், ஆற்றல்மிக்கதாகவும் மாற்றிட விரும்புகிறீர்களா?

இந்நூல் அதற்கு மிகச் சிறந்த துணையாக அமையும்!