கானல் நீர்
₹299₹284
சுற்றுச் சூழலியல் கடந்த வரலாறும் எதிகாலக் கனவுகளும்
ராமச்சந்திர குஹா எழுதிய நுகர்வெனும் பெரும்பசி - காந்தியின் தத்துவங்கள், அறிவியல் பயன்பாடு, மனித விழுமியங்கள் குறித்த ஆழமான சிந்தனைகள் நிறைந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 320 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
அறிவியலை நாம் தவறாகப் பயன்படுத்துகின்றோம் என்பதை அடிக்கடிச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறேன். மக்களுக்குத் தலைமை தாங்கும் போது நான் உண்மையிலேயே அறிவியலுக்கு எதிரானவன் என்பதை மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. அறிவியல் தேடலுக்குச் சில வரையறைகள் உண்டு என்பது எனது பணிவான கருத்து. அறிவியலின் மீது நான் எல்லை நிர்ணயிக்கக் காரணம் மனிதத் தன்மை நம் மீது எல்லையை வரையறுக்கிறது.
- காந்தி