Skip to content

நான் நாத்திகன் ஏன்?

₹60₹57
5% OFF

பகத் சிங் எழுதிய நான் நாத்திகன் ஏன்? - மத நம்பிக்கைகள் மீதான கேள்விகள், சமூக நீதி குறித்த சிந்தனைகள் மற்றும் புரட்சிகர தத்துவங்களை உள்ளடக்கிய ஒரு முக்கியமான புத்தகம்.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 54
Year 2012
Format Paperback
Tags Philosophy and Thought

Description

 "கற்றுணர்– எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காக கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுக் கற்றுணர்.”