சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை!
₹160₹152
பகத் சிங் எழுதிய நான் நாத்திகன் ஏன்? - மத நம்பிக்கைகள் மீதான கேள்விகள், சமூக நீதி குறித்த சிந்தனைகள் மற்றும் புரட்சிகர தத்துவங்களை உள்ளடக்கிய ஒரு முக்கியமான புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 54 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
"கற்றுணர்– எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காக கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுக் கற்றுணர்.”