Skip to content

கர்னலின் நாற்காலி (கெட்டி அட்டை)

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய கர்னலின் நாற்காலி - ஊரடங்கு காலத்தில் எழுதப்பட்ட 125 சிறுகதைகளின் தொகுப்பு. கதைகள் மனதை வருடும் அனுபவத்தைத் தரும்.

Category Short Story
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Year 2020
Format Hardcover
Tags Life and Society

Description

125 குறுங்கதைகளின் தொகுப்பு. இந்தக் கதைகள் யாவும் ஊரடங்கு காலத்தில் எழுதப்பட்டவை.