Skip to content

சொற்களின் புதிர்பாதை

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சொற்களின் புதிர்பாதை - தமிழ் இலக்கியம் மற்றும் சமகால படைப்பாளிகள் குறித்த ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு. வாசிப்பு அனுபவங்களை அறிந்திடுங்கள்.

Category Essay
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Pages 130
Year 2019
Format Paperback
Tags Life and Society

Description

மனிதரோடு பழகுவது வேறு, மனித உடம்போடு பழகுவது வேறு. மனதைத் திறப்பது போலத்தான் மனித உடம்பைத் திறப்பதும் என்று தனது நாவலில் சொல்கிறார் எழுத்தாளர் கி. ராஜநாராயணன். எவ்வளவு அழகான வார்த்தைகள். எத்தனை உயரிய உண்மை.

இப்படித் தன் வாசிப்பில் கண்ட அபூர்வங்களைக் கட்டுரையாக்கி தந்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

தமிழ் இலக்கிய ஆளுமைகளை மட்டுமின்றி சமகால மலையாள படைப்பாளிகள் பற்றியும் இதில் எழுதி இருப்பது முக்கியமானது.