Skip to content

தாவரங்களின் உரையாடல் (தேசாந்திரி)

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய தாவரங்களின் உரையாடல் - வாழ்வின் தத்துவத்தை தேசாந்திரி கதைகள் மூலம் அழகாக விளக்குகிறது. கனவு, யதார்த்தம் நிறைந்த சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags Life and Society

Description

எழுத்தின் இரு நாக்குகளான காலம், வெளி தீண்டிப் பிறந்தவை இக்கதைகள். தினசரி வாழ்வின் திரைக்குப் பின்னே நடமாடும் உருவங்கள் கண் வசமாகின்றன. யாவர் இரவிலும் பூனையாக நடமாடி அலைகிறது கனவு. வரிகளுக்கு ஊடே வாழ்வின் பேராறு நிசப்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது.