தாவரங்களின் உரையாடல் (தேசாந்திரி)
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய தாவரங்களின் உரையாடல் - வாழ்வின் தத்துவத்தை தேசாந்திரி கதைகள் மூலம் அழகாக விளக்குகிறது. கனவு, யதார்த்தம் நிறைந்த சிறுகதைத் தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
எழுத்தின் இரு நாக்குகளான காலம், வெளி தீண்டிப் பிறந்தவை இக்கதைகள். தினசரி வாழ்வின் திரைக்குப் பின்னே நடமாடும் உருவங்கள் கண் வசமாகின்றன. யாவர் இரவிலும் பூனையாக நடமாடி அலைகிறது கனவு. வரிகளுக்கு ஊடே வாழ்வின் பேராறு நிசப்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
