Skip to content

இன்றில்லை எனினும் (தேசாந்திரி)

₹125₹118
6% OFF

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய இன்றில்லை எனினும் (தேசாந்திரி) - ஜெயகாந்தன், மௌனி உள்ளிட்ட எழுத்தாளர்கள் மற்றும் சமகாலப் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு.

Category Essay
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society

Description

எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவை ஒட்டி நான் எழுதிய இரண்டு முக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அது போலவே, எழுத்தாளர்கள் மௌனி, கி. ரா., பிரமிள் பற்றியும், விமர்சகம் சிவத்தம்பி குறித்தும், மாற்றுக் கல்வி குறித்தும், அன்பு சகோதரிகளான வல்லபி வானவன்மாதேவி பற்றியும், சமகாலப் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்தும் நான் எழுதிய கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

- எஸ். ராமகிருஷ்ணன்