விஷ்ணுபுரம் (நற்றிணை பதிப்பகம்)
₹780₹741
நட் ஹாம்சன் எழுதிய நிலவளம் (நற்றிணை) - வாழ்வின் தத்துவத்தையும், இயற்கையையும் உணர்த்தும் சிறந்த கவிதைத்தொகுப்பு. நிலவளம், நற்றிணை குறித்த ஆழமான புரிதலை அளிக்கிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
தலையில் ஒன்றுமில்லாமல் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு விதை விதைக்கிறான். தலைமுறை தத்துவமாக வந்துவிட்ட ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறான். அவனைப் பார்த்தால் ஒரு மரத்துக்குக் காலும் கையும் முளைத்த மாதிரி இருக்கிறது! உள்ளத்தில் குழந்தை போன்றவன். விதைக்கிற விதைகளைப் பயபக்தியுடன் விதைக்கிறான்.