ஆகாயத் தாமரை
₹140₹133
வண்ணநிலவன் எழுதிய கடல்புரத்தில் - குடும்ப உறவுகள், மனித உணர்வுகள் நிறைந்த ஒரு நாவல். மனதை உருக்கும் கதை, சமூகப் பின்னணியுடன் எழுதப்பட்டுள்ளது.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 128 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
கடல்புரத்தில் நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலைசெய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள்; சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு.