Skip to content

கடல்புரத்தில் (நற்றிணை பதிப்பகம்)

வண்ணநிலவன் எழுதிய கடல்புரத்தில் - குடும்ப உறவுகள், மனித உணர்வுகள் நிறைந்த ஒரு நாவல். மனதை உருக்கும் கதை, சமூகப் பின்னணியுடன் எழுதப்பட்டுள்ளது.

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 128
Year 2014
Format Paperback
Tags Life and Society

Description

கடல்புரத்தில் நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலைசெய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள்; சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு.