கால்டுவெல் ஐயர் சரிதம்
₹50.00
எஸ். குரு எழுதிய 'வளையாத வானவில்' நாவல், காதல் மற்றும் வாழ்க்கைப் பாதையைச் சித்தரிக்கிறது. சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட ஒரு சிறந்த படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | பழனியப்பா பிரதர்ஸ் |
| Language | Tamil |
| Year | 2004 |
| Format | Paperback |
காதல் கதை சொல்வது மட்டும் என் நோக்கமல்ல; காதலிப்போர் தங்கள் எதிர்கால வாழ்க்கைக்காக நல்ல வழியை வகுத்துக் கொள்ளவேண்டும். இந்தச் சமுதாயத்துக்கும் பயன் உடையவர்களாக இருக்கவேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறேன். அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொள்ளாமல், உழைக்கத் தெரிந்து கொண்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.