மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ்
₹260₹247
மாபெரும் வரலாற்று நாயகனின் காதல் கதை
அலெய்டா மார்ச் எழுதிய என் நினைவில் சே - சே குவேராவின் வாழ்க்கை மற்றும் புரட்சிக் காலத்தில் அவர்களின் காதல் நினைவுகளைப் பகிர்கிறது. கியூபப் புரட்சி, சே குவேரா பற்றிய உண்மைக் கதை.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
தங்களுடைய அற்புதமான காதலை கியூபப் புரட்சிப் போரின்போது ஒரே குழுவைச் சேர்ந்த கொரில்லாக்களாக முதன்முதலாகச் சந்தித்துக் கொண்ட நாட்களில் தொடங்கி பத்து ஆண்டுகள் பூர்த்தியடையாத ஒரு காலகட்டத்தில் பொலிவியாவில் சே படுகொலை செய்யப்பட்டதைக் கேள்வியுற்ற துயரமான கணம்வரை அவர்கள் இணைந்து நடத்திய வாழ்க்கையினூடாக அவர் விவரிக்கிறார்.