Skip to content

நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்

விரிவாக்கப்பட்ட அய்ந்தாம் பதிப்பு

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் - ஜாதி, இந்துமயம், தலித் மக்களின் விடுதலைக்கான அம்பேத்கரின் ஆழமான ஆய்வும், புரட்சிகரமான தீர்வும் இந்நூலில்!

Category Essay
Publisher தலித் முரசு
Language தமிழ்
Year 2020
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

ஜாதி என்ற முதன்மை முரணில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பெரும்பான்மையினரான தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவரும் 'இந்துக்கள் அல்லர்' என்று தன்னுடைய ஆய்வின் மூலம் நிறுவிய அம்பேத்கர், இம்மக்களை 'இந்துக்கள் அல்லாதவர்' களாக்கவே பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்துமயமாக்கல் தீவிரமடைந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அம்பேத்கரின் இச்செயல்திட்டமே அதைத்தடுத்து நிறுத்தும். இம்மாபெரும் புரட்சிக்கான வித்துக்கள் காலத்தின் அவசியம் கருதி தொகுக்கப்பபட்டுள்ளன. அதுமட்டுமல்ல, ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் ஜாதியை நியாயப்படுத்தி தங்களை நிர்வாணமாக்கிக் கொள்ளும் 'மனிதர்' களின் எண்ணிக்கை பெருகி, கடும் அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. இப்பேராபத்தையும் தடுத்து நிறுத்தும் ஆயுதமே இந்நூல்.