Skip to content

பார்த்தது கேட்டது படித்தது (பாகம் 21)

₹330.00

அந்துமணி எழுதிய 'பார்த்தது கேட்டது படித்தது' பாகம் 21-ல் சமூக அரசியல் நிகழ்வுகளைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுங்கள்.

Category Essay
Publisher தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் (தினமலர்)
Language Tamil
Year 2024
Format Paperback
Tags History , Social Issues , Tamil Literature

Description

“ஆற்றுக்குள் வீசியெறியப்பட்ட பழந்தமிழ் ஏடுகள்…தண்ணீருக்குள் மூழ்கி மீட்டெடுத்த உ.வே.சா., நெஞ்சை நெகிழ வைக்கும் தகவல்கள்…”பார்ப்பது, கேட்பது, படிப்பது…இம்மூன்று செயல்களும், வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ஏதோ ஒரு பாடத்தை நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றன. அது, ஒரு சாதாரண பாமர மனிதனின் வாழ்க்கை போராட்டமாகவோ, பெரும் அரசியல் புரட்சியாகவோ, சுரண்டப்படும் சமூகத்தின் எழுச்சியின் கதையாகவோ இருக்கலாம். சாதிக்க துடிப்பவர்கள் அதை உள்வாங்கிக் கொள்கின்றனர், கடந்து செல்பவர்களோ காணாமல் போகின்றனர்!