போர் நினைவுகள் 1876-1877
₹80₹76
தீபச்செல்வன் எழுதிய எனது குழந்தை பயங்கரவாதி - வாழ்வின் வலியைத் தாண்டி, கனவுகளுக்காகப் போராடும் ஒரு குழந்தையின் கதை. இது ஒரு கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | விடியல் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
| SKU | 9788189867799 |
எங்கிருந்தோ வந்த கொடும்பறவைகள்
மகிழ்வோடு வேட்டையாடுகின்றன நிலத்தின் சிறுபறவைகள்
சிறகுகள் இழந்த சிறுபறவைகள் கனவுகளை பொந்துகளில் செருகி வைத்திருக்கின்றன
வாழ்வெனப்படுவது
நிலத்திலிருந்து அறுந்து அந்தரத்தில் தொங்குகிறது
வெறும் நிலத்தில் சிறகிழந்த பறவைகள் மேலலைய
வீழ்ந்த மரத்தின் சருகாகிப்போன இலைகள் கீழலைகின்றன