மார்க்சியமும் அரசும்
₹90₹85
பாபர் மசூதிக்குள் இராமன் தோன்றிய இரகசிய வரலாறு
கிருஷ்ணா ஜா எழுதிய அயோத்தி: இருண்ட இரவு - பாபர் மசூதி விவகாரம், அயோத்தி வரலாறு மற்றும் அரசியல் சதி குறித்த உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் நூல்.
| Category | Report |
|---|---|
| Publisher | விடியல் |
| Language | தமிழ் |
| Pages | 246 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788189867713 |
கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா ஆகிய இரு பத்திரிக்கையாளர்களின் பெருமுயற்சியில் வெளிவந்துள்ள ‘அயோத்தி: இருண்ட இரவு’ என்ற நூல் இந்த உண்மையை உணர்த்தும் உரைகல் எனலாம். பாபர் மசூதிக்குள் ராமன் தோன்றிய ரகசிய வரலாறை சரியாகச் சொன்னால் சதியை, ஒரு புனைவுக்குரிய நீரோட்டத்துடன் நமக்கு உரைக்கும் அதே நேரத்தில் அதோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும், மனிதர்களையும் அரசியல் துணிவோடு அடையாளம் காட்டுகிறது.