Skip to content

ஷோபியன்: காஷ்மீரின் கண்ணீர்க்கதை

₹80₹76
5% OFF

எஸ். வி. ராஜதுரை எழுதிய ஷோபியன்: காஷ்மீரின் கண்ணீர்க்கதை - காஷ்மீர் மக்களின் துயரத்தையும், சுதந்திர வேட்கையையும் உணர்த்தும் வரலாற்றுப் பதிவு. ஷோபியன் கலவரம் குறித்த இந்நூல் அவசியம் படிக்க வேண்டியது.

Category History
Publisher விடியல்
Language தமிழ்
Pages 157
Year 2010
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788189867171

Description

காஷ்மீரின் ஷோபியனில் இளம் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதி வழங்க அமைதி வழியில் போராடிய மக்களுக்கு அரசாங்கம் இழைத்த அநீதியை காஷ்மீர் மக்கள் அனுபவித்துவரும் ஒடுக்குமுறைக்கான உருவகமாகக் கொண்டு, ஜம்முகாஷ்மீரின் வரலாற்றையும் காஷ்மீரி மக்களின் சுதந்திர தாகத்தையும் சுருக்கமாக பதிவு செய்கிறது இந்நூல்.