கொங்குக் குடியானவர் சமூகம்
₹460₹437
பக்தவத்சல பாரதி எழுதிய பாணர் இனவரைவியல் - சங்ககால பாணர்கள், அவர்களின் வரலாறு, பண்பாடு மற்றும் சமூக மாற்றங்களை ஆராய்கிறது. நாடோடி வாழ்க்கை குறித்த ஒரு மானிடவியல் பார்வை.
| Category | History |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 276 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
பாணர்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது சங்க காலம்தான். அங்கே அவர்கள் வீரயுகப் பாடல்களைப் பாடியும் கலைகள் பல நிகழ்த்தியும் பரிசில் பெற்றார்கள்.
சமகாலத்தில் அவர்கள் எவ்வாறு அலைகுடிகளாகவும் மிதவைச் சமூகங்களாகவும் பரிணாமம் பெற்று நாடோடிகளானர்கள் எனும் கதையை விவரிக்கிறது இந்நூல். இதை வரலாற்றினூடாக வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்குமிடையே குறுக்கும் நெடுக்குமாக நடப்பதன் மூலம் பாணர்களின் பண்பாடு குறித்து பக்தவத்சல பாரதி ஓரு மானிடவியல் தொடர்ச்சியை முன்னெடுக்கிறார்.