Description
1965- இந்தியா – பாகிஸ்தான் யுத்தத்தின்போது, பாகிஸ்தானுக்கு அமெரிக்க வழங்கிய பேட்டன் டாங்குகளை அழித்தொழித்து வந்தவாறு தண்டர் போல்டுகளைத் தகர்த்தெறிந்த அப்துல் ஹமீது (ரஹ்) போன்று இஸ்லாமிய இளைஞர்கள் அன்று முதல் இன்று வரை இந்திய நாட்டைப் பாதுகாக்கும் அதிதீவிரவாதத் தடுப்புச் சக்தியாகவும் விளங்கிப் படைத்தையும் அழித்தொழித்தே கர்த்தர் அப்துல் ஹமீது காளின் தியாக வரலாற்றை இன்று உரத்துப் பேச வேண்டியுள்ளது.
இப்படிப்பட்ட உயிர்த்தியாகம் செய்த அப்துல் ஹமீது கான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அஜ்மிராயின் இளைய அண்ணன் மீதும் பெண்கள் மீதும் வன்கொடுமைத் தீர்த்தத்தாகள் நிகழ்த்தப்படுகிறார்கள். இந்த வெறுப்பரசியலுக்கு யார் ஒருயிடம் தந்தது?
சிப்பாப் புரட்சியில் இரண்டு லட்சம் பேர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அவர்களில் ஆயிரக்கணக்கான மார்க்க அறிஞர்கள் (உலமாக்கள்) ஆங்கிலேயரை எதிர்த்து உயிர் நீத்தனர். தலைநகர் டெல்லியில் மட்டும் 500 உலமாக்கள் வீர மரணம் அடைந்தனர்.
ஆங்கிலேய ஆதிக்கவாதிகளை எதிர்த்துப் போராடிய தியாகச் செம்மல் திப்புசுல்தான் அவர்கள் குறித்த மாமனார் நவாப் முஹம்மது அலி வாலாஜா வரலாற்றுத் திரிப்பை – நஞ்சை தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நூல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமான நூல் அல்ல. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பதிவுகளைக் காண விழையும் யாவருக்குமான ஓர் அரிய நூல்.
மெளலானா அ. ஹஸரத் அபுல் ஸாலிஹி
நிறுவனர், இணைப்பு ஆராய்ச்சி நிறுவனம்
வலது பக்கம் உள்ள படங்கள் கீழே உள்ள தலைப்புகளுடன்:
மௌலானா அபுல் கலாம் ஆஸாத்
ஷைகுல் ஹிந்த் மௌலானா மஹ்மூது ஹஸன்
ஹகீம் அஜ்மல் கான் மஸீஹுல் முல்க்
மௌலானா ஹுஸைன் அஹ்மத் மதனீ
ஜனாப் சையத் அஹ்மத் ஷஹீத்
ஜனாப் ஹாஜி இம்தாத்துல்லாஹ்
Islamic Research Institute of Scriptures & Culture
Hajrath Garden, Inamkulathur R.S., Trichy- 620 009












Reviews
There are no reviews yet.