Skip to content

பாணர் கைவழி எனப்படும் யாழ் நூல்

முனைவர் ஆ. அ. வரகுணபாண்டியன் எழுதிய பாணர் கைவழி எனப்படும் யாழ் நூல் - சங்ககால யாழ் இசை, வீணை வரலாறு மற்றும் இசைக்கருவிகளின் பரிணாமத்தை அறிய உதவும் சிறந்த ஆய்வு நூல்.

Category History
Publisher பரிசல்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9789391949983

Description

பாணர் கைவழி எனப்படும் யாழ்நூல்:

வினை மெட்டுகள் உடையது யாழ் மெட்டுகள் இல்லாதது. அதனால் வடநாட்டிலுள்ள வீணை தென்னாட்டில் பயன்பாட்டிற்கு வந்ததும் யாழ் மறைத்து போனது என்று ஆராய்ச்சியாளர்கள்கூட கூறும் ஒரு நிலைப்பாடாக உள்ளது. ஆனரல், சங்ககாள யாழ்தான் தற்கால வீணை என்றும் இது ஒரு பெயர் மாற்றத்தால் மட்டுமே விளைந்தது என்றும் தென்னத் தெளிவறக் காட்டியவர் வரருணபாண்டியன், அபிதான சிந்தாமணியில் ஞானப்பிரகாச சுவாமிகள் வீணா கானபுரத்தில் (யாழ்ப்பாணத்தில்) பிறந்தார் என்று கூறப்படுவதைச் சுட்டிக்காட்டி, மேலும் பலமொழி பெயர்ப்புகளை எடுத்துக்கூறி யாழ் விணையானது ஒரு எளிதான பெயர் மாற்ற்றம் என்று கூறுகிறார்.

கருநாடக இசைக்கு இலக்கணம் வகுத்த தமிழியக்கத் தந்தை ஆபிரகாம்பண்டிதரின் மூன்றாவது மகள் சிறந்த இசைவித்தார். வீணை வாசிப்பதில் மிகவும் கெட்டிக்காரர் இவர்தம் ' கைவழி' என்ற நூலில் சங்ககால இயக்கியங்களில் கூறப்படும் இசைச் செய்திகளைத் திரட்டி அவற்றின் வாயிலாக யாழின் ஒவ்வொரு உறுப்பையும் ஆதாரங்களோடு விளக்கி, அவ்ஒவ்வொரு உறுப்பும் தற்கால விணையில் இருப்பதை எடுத்துக்காட்டி, அவ்வுறுப்புகள் அனைத்தையும் தகுந்தபடி இணைந்தால், அது தற்கால விணையேயாரும் என்று திரூபித்துக்காட்டியுன்னார்.

வரகுணபாண்டியரால் எழுதப்பட்ட இந்நூல், 1950ல் அச்சிடப்பட்டது. இந்நூல் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் பயன்படும் என்று கருதுவது எள்ளளவும் மிகையாகாது.

-அமுதாபாண்டியன்