பாணர் கைவழி எனப்படும் யாழ் நூல்
₹250₹237
தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் எழுதிய சமணத் தமிழ் இலக்கிய வரலாறு (பரிசல்) - சமணர்களின் தமிழ் இலக்கிய பங்களிப்பையும், வரலாற்றையும் அறிய சிறந்த புத்தகம்.
| Category | History |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9789391949488 |
சங்ககாலத்திலிருந்தே சமணர்கள் தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களும் எழுதித் தமிழைச் சிறந்த முறையில் வளர்த்துள்ளார்கள். அவர்கள் ஆக்கிய இலக்கண இலக்கியங்களை முறைப்பட மிகத் தெளிவாக இந்நூல் விளக்குகின்றது. திரு. தெ.பொ.மீ. அவர்களின் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பற்றிய ஆழ்ந்த புலமையையும் இந்நூல் புலப்படுத்துகின்றது. தமிழ் இலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நூல் பெருந்துணை செய்வதாகும்.
- ஜி.ஆர்.தாமோதரன்