மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள்
₹160₹152
பா. விசாலம் எழுதிய உண்மை ஒளிர்க என்று பாடவோ? - சாதிப் பிரிவுகள், மதமாற்றம், கிறிஸ்தவ வாழ்க்கை அனுபவங்கள் நிறைந்த ஒரு கதை. நீலகண்ட பிள்ளை பற்றிய வரலாற்றுச் சம்பவங்களும் இதில் உள்ளன.
| Category | Novel |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | தமிழ் |
| Pages | 270 |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
கிறித்துவம் தொட்ட மக்கள், மதம் மாறியவர்களிடையே இருந்த சாதிப் பிரிவுகள், கிறித்துவத்தில் உண்மையாகவே நம்பிக்கை வைத்தவர்கள் அனுபவித்த கொடுமைகள் இவை அனைத்தையும் இணைத்துச் செல்கிறது கதை. சர்ச்சைக்குரிய சரித்திரச் சம்பவம் என்று கருதப்படும் நீலகண்ட பிள்ளை தேவசகாயம் பிள்ளையாக மாறும் சம்பவத்தையும் கதை குறிப்பிடுகிறது.