Skip to content

சாதியால் சிதைந்த சனநாயகம்

₹80₹76
5% OFF

ரவிக்குமார் எழுதிய சாதியால் சிதைந்த சனநாயகம் - சாதி, அரசியல் மற்றும் சமூக நீதி குறித்த ஆழமான புரிதலை அளிக்கும் புத்தகம். ஜனநாயகத்தின் மீதான சாதியின் தாக்கத்தை ஆராய்கிறது.

Category Essay
Publisher மணற்கேணி பதிப்பகம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகு புதிய அரசியலை உள்வாங்கிய இளைஞர்கள் தலித் இயக்கங்களைக் கையிலெடுத்தனர். இளைஞர்கள் தலைமையேற்க வந்தபோது தலித் அரசியலில் ஒரு பண்பு மாற்றம் உண்டானது.

சாதியப் பிரச்சனையைக் கூர்மைப்படுத்தினால்தான் வர்க்கமுரண்பாடு புலப்படும். சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து அணிதிரண்டால் தானாகவே வர்க்கமுரண்பாடு கூர்மையடையும். தலித் அரசியல் வர்க்கப்பார்வைக்கு எதிரானதோ முரணானதோ அல்ல.