Skip to content

அறியப்படாதவர்கள் நினைவாக…!

₹130₹123
5% OFF

அ. யேசுராசா எழுதிய அறியப்படாதவர்கள் நினைவாக…! - வாழ்வின் அர்த்தம், துயரம், மற்றும் இறப்பு குறித்த ஆழமான கவிதைகள் இங்கே. மனதை உருக்கும் அனுபவம்!

Category Poetry
Publisher மணற்கேணி பதிப்பகம்
Language தமிழ்
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

“உயிர்தடவி வருங்காற்று;
துயர்விழுங்க விரிந்தகடல்;
கடலின்மேற் படர்ந்த வெளி.
ஒளிபரவக் காலைஎழ,
நிறைவின் பூரணம்.
இக்கணத்தில் இறப்பேது…?”