Skip to content

நாளையொரு மழையென

₹80.00

இரா. பூபாலன், க. அம்சப்ரியா எழுதிய 'நாளையொரு மழையென' கவிதைத் தொகுப்பு! தேர்தல், காதல், இயற்கை என வாழ்க்கையின் பல பக்கங்களை உணர்த்தும் கவிதைகள்.

Category Poetry
Publisher பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
Language Tamil
Year 2019
Format Paperback

Description

இந்த நூல் இலக்கியவட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்திருக்கிறது. இளம் படைப்பாளிகள் தொடும் பாடுபொருள்கள் வியப்பூட்டுகின்றன. தேர்தல்,இயற்கைச் சீரழிவு, அஞ்சல் பெட்டி, காதல், சாமியாடுதல், புத்தகம், சாலை விபத்து என வாழ்க்கையின் கணங்களை ஒரு தொடரோட்டம் போல ஓடியோடித் தொடுகின்றன.- கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்