வெம்புகரி
₹140.00
இரா. பூபாலன், க. அம்சப்ரியா எழுதிய 'நாளையொரு மழையென' கவிதைத் தொகுப்பு! தேர்தல், காதல், இயற்கை என வாழ்க்கையின் பல பக்கங்களை உணர்த்தும் கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | பொள்ளாச்சி இலக்கிய வட்டம் |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
இந்த நூல் இலக்கியவட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்திருக்கிறது. இளம் படைப்பாளிகள் தொடும் பாடுபொருள்கள் வியப்பூட்டுகின்றன. தேர்தல்,இயற்கைச் சீரழிவு, அஞ்சல் பெட்டி, காதல், சாமியாடுதல், புத்தகம், சாலை விபத்து என வாழ்க்கையின் கணங்களை ஒரு தொடரோட்டம் போல ஓடியோடித் தொடுகின்றன.- கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்