வேருக்கு நீர் (மீ வெளியீடு)
₹280₹266
எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய கடலும் கிழவனும் - மனிதனின் விடாமுயற்சியையும், நம்பிக்கையையும் சொல்லும் சிறந்த நாவல். மீனவர் ஒருவரின் போராட்டத்தை இது விவரிக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | மீ வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
| SKU | 9789349539280 |
ஹெமிங்வே எழுதி அவரது வாழ்நாளில் வெளியிட்ட முக்கிய நாவலாகும். அவரது தி ஓல்ட் மேன் அண்ட் சீ-க்காக 1953இல் புனைவுக்கான புலிட்சர் விருது வழங்கப்பட்டதோடு 1954இல் இலக்கியத்திற்கான பங்களிப்பை வழங்கிய ஹெமிங்வேவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த கதையை மையப்படுத்தி பல மொழிகளில் திரைப்படங்களும் எடுக்கப்பட்டன. தற்பொழுது தமிழில் கடலும் கிழவனும் என்ற தலைப்பில் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.