சொற்பொழிவுகள்
₹180₹171
சா. தேவதாஸ் எழுதிய பனியில் உறைந்த ஆன்மா - தனிமை, ஆன்மீகம் மற்றும் மனித உறவுகளைப் பற்றிய ஆழமான தேடலை வழங்கும் ஒரு தத்துவ நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 158 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
| SKU | 9789348722065 |
இந்நூல் டோக்ரி மொழியின் முதல் பெண்குரல் யாரு டையது. இந்திய ஆங்கிலத்தின் முதல் நவீனத்துவக் கவிஞர் யார்? உலகின் முதல் எழுத்தாளர் யார்? - இஸ்லாமிய குருவும் இந்து சீடனும் இணைந்து மாதோலால் ஹுஸைன் ஆனது எப்படி என்பதைப் பரிசீலிக்கிறது: எவரெஸ்டில் முதன்முதலாக காலடி பதித்தவர் யார்? ஆந்தை அறிவின் அடையாளமா? என்பனவற்றை ஆராய்கிறது; தனிமையைத் தேடியவர் எப்படி பனியில் உறைந்துபோனார் என்பதையும் விவரிக்கிறது.