கு.ப.ரா. படைப்புகள்
₹160₹152
குட்டி ரேவதி எழுதிய பூனையைப் போல அலையும் வெளிச்சம் - வாழ்வின் துயரம், காதல், அனுபவம் ஆகியவற்றை கவிதையில் உணர்த்தும் சிறந்த படைப்பு. நிழலைத் தேடும் மனதின் ஆழமான வெளிப்பாடு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 72 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
இக்கவிதைகள் கோபம் கொள்கின்றன, காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன. வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும்போது நிழலைத் தேடும் மனநிலை, ஜீவிதத்தின் உயிர்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக்காட்டும் தன்மை ஆகியவை இக்கவிதைகளில் தனித்து நிற்கின்றன.