முதலாளியத்தில் உபரி மதிப்பின் தோற்றம்
₹65.00
முதலாளித்துவத்தில் உபரி மதிப்பு எவ்வாறு உருவாகிறது? மார்த்தா ஆர்னெக்கெரின் இந்தப் புத்தகம் விளக்குகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | விடியல் |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Economics , Marxism , Socialism |
Description
முதலாளித்துவத்தின் கீழ் மக்களின் ஒரு சிறிய குழுவினர் ஏராளமான செல்வத்தை வைத்துக்கொண்டு, ஒரு சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அதேநேரத்தில் தொழிலாளர்களின் கணிசமான பகுதியினர் மிகவும் துன்பச் சூழலில் வாழ்கின்றனர். இது ஏன்? இதை விளக்கும் அடிப்படையான பொறியமைவு குறித்து, வெகுமக்கள் கல்விக்கான இந்தப் பிரசுரத்தில் விளக்க முயல்கிறோம்.
