வாடாமலர்
₹100.00
லக்ஷ்மி மணிவண்ணன் எழுதிய 'விஜி வரையும் கோலங்கள்' கவிதைத் தொகுப்பு! இயல்பான மொழி நடையில் கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | வெயிலாள் டிரேடர்ஸ் |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
அடைந்து நிறைந்த ஒன்று மொழியில் இயல்பாக வெளிப்படும் கவிதைகளில் லக்ஷ்மி மணிவண்ணன் இன்று தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் முக்கியமானகவிஞராக வெளிப்படுகிறார்.இந்தவகை கவிதைகளில் அவர் முயற்சியின் சிடுக்கு தெரியாத மொழி கொண்டிருக்கிறார். பேச்சின் ஒழுக்குடன் கவிமொழி நிகழ்கிறது. அவர் சொல்லவந்ததை அவர் சொல்லவில்லை, அவர் சொல்வதில் சொல்லவந்தது வந்து உடனுறைகிறது. அந்த இயல்புநிலையே கவிதையின் உயர்தளம் என நான் நினைக்கிறேன். கவிதை எழுதுபவன் கவிஞனாக ஆனபின் நிகழ்வது அது.- ஜெயமோகன்