நள்ளிரவின் சொற்கள்
₹120₹114
வேல்கண்ணன் எழுதிய பாம்புகள் மேயும் கனவு நிலம் - கவிதைகளின் ரசவாத அனுபவம், இயற்கையின் மீதான ஈர்ப்பு, பிரபஞ்சத்தின் உருமாற்றங்களை உணர்த்தும் படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
| SKU | 9789388133227 |
மனம் சஞ்சரிக்கும் மௌனங்களைப் படிமங்களாக்கிட தன்வயப்பட்டிருக்கிறது மொழி. அது, இயற்கையின் அனைத்துப் பொருட்களின் மீதும் படர்ந்தபடி பிரபஞ்ச உருமாற்றங்களில் அசைந்து கொண்டிருக்கிறது. அப்படியொரு ரசவாதத்தை நிகழ்த்திடத் தவிக்கிற கவிதைகளைச் சாத்தியப்படுத்தியுள்ளார் வேல்கண்ணன்.