க்யோரா
₹150₹142
முத்தம்மாள் பழனிசாமி எழுதிய நாடு விட்டு நாடு - மலாயாவில் குடியேறிய கொங்கு வேளாளர்களின் வாழ்க்கை, பண்பாடு மற்றும் குடும்ப வரலாற்றை நுட்பமாக விவரிக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் கொங்கு நாடடிலிருந்து கூலியாக மலாயா சென்று உழைப்பால் உயர்ந்த ஒரு குடும்பத்தின் கதை இது. கொங்கு வேளாளர்களின் பண்பாட்டை உணர்த்தும் சிறந்த ஆவணம். நுட்பமான அவதானிப்புகள் துல்லியமான விவரணை, நகைச்சுவை மிளிரும் மொழிநடை கொண்ட தன் வரலாற்று நூல். பல நாடுகள். இனங்களிலிருந்து வந்த மக்கள் திருமணபந்தத்தால் ஒரு குடும்பமாகச் செழித்த வண்ணமயமான வரலாறு இது.