சப்தாவர்ணம்
₹200₹190
பாலைவன லாந்தர் எழுதிய பெருந்தச்சன் (சொற்களாடி) - சமூக அநீதி, உளவியல் கவிதைகள் மற்றும் வாசகர்களின் ரசனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆழமான படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
பாலைவன லாந்தரின் கவிதைகள் பெரும்பாலும் சமூக அநீதிக்கு எதிராகவும் உளவியல் கோட்பாடுகளை கிளர்த்துவதாகவும் உள்ளது. இவருடைய கவிதைகளின் மாயக்கட்டுமானங்களை உடைக்கும் பொறுப்பை வாசகர்களின் ரசனை மற்றும் கவனம் சார்ந்த பார்வைக்கே விட்டுவிடுகிறார்.