கல் தேர் ஓடி அல்லது ஜே.கே.சிலாகித்த ஆழித்தேர்
& பிற கதைகள்
ஆ. நாகராசன் எழுதிய கல் தேர் ஓடி அல்லது ஜே.கே.சிலாகித்த ஆழித்தேர் - பாரம்பரிய தேரோட்டத்தின் அழகையும், கிராமிய மக்களின் பக்தி உணர்வையும் இந்நூல் விவரிக்கிறது. தேரோட்டம், கிராம வாழ்க்கை பற்றிய சிறந்த புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 126 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
“ஊரும் தேரும், குளமும் கோவிலும் இசையும் நாட்டியமும் மக்கள் வாழ்கையில ஒரு அங்கமாகிவிட்டது. அப்புறம் பாரம்பர்யத்தில் நாட்டமும் மாற்றங்களில் குறைவான ஈடுபாடும் இருப்பது இயற்கை தானே.. தேரோட்டத்தப்போ வழி நெடுக்க பஞ்சுமிட்டாய், கலர்சர்பத் வண்டி, தோளில் பலூன் தோரணங்களுடன் கையில் இருக்கும் புல்லாங்குழலில் சினிமா பாட்டு இசைப்பவன்... கொட்டாங்குச்சி பிடிலுடன் ராக ஆலாபனை செய்பவன், தேரோடும் வீதிகளில் நீர் மோர் பானக விநியோகம்,.... தேருடன் வலம் வரும் பொடிசுகள்,பக்தி வெள்ளத்தில் வடம் பிடிக்க வரும் சுற்றுவட்ட கிராம மக்களின், ஆரூரான், ஆரூரான் என்ற ஆனந்த கோஷம்..”
- நூலிலிருந்து..
