தேவதையை தரிசித்த மனிதன்
₹150₹142
திரை நூல் அரங்கு
ரூபன் சிவராஜா எழுதிய கலைப்பேச்சு - சமூக மேம்பாடு, பண்பாடு மற்றும் அடையாளத்தை நினைவு கூர்ந்து வேர் அறிதலின் முக்கியத்துவத்தை விளக்கும் சிந்தனைச் செழுமை மிக்க நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 264 |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
மக்கள் குழுமங்கள் தமக்கான அடையாளங்களையும் பண்பாட்டினையும் அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் நினைவு கூர்வது வழமை. வேர் அறிதல், பிடிப்பு, தன்னை யாரென்று அறிவதும் தனிமனிதனினது மட்டுமல்ல, சமூகத்தின் மேம்பாட்டுக்கும் சிந்தனைச் செழுமைக்கும் முக்கியமானது.
(நூலிலிருந்து...)