Skip to content

கலைப்பேச்சு

திரை நூல் அரங்கு

ரூபன் சிவராஜா எழுதிய கலைப்பேச்சு - சமூக மேம்பாடு, பண்பாடு மற்றும் அடையாளத்தை நினைவு கூர்ந்து வேர் அறிதலின் முக்கியத்துவத்தை விளக்கும் சிந்தனைச் செழுமை மிக்க நூல்.

Category Essay
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Pages 264
Year 2021
Format Paperback
Tags Life and Society

Description

மக்கள் குழுமங்கள் தமக்கான அடையாளங்களையும் பண்பாட்டினையும் அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் நினைவு கூர்வது வழமை. வேர் அறிதல், பிடிப்பு, தன்னை யாரென்று அறிவதும் தனிமனிதனினது மட்டுமல்ல, சமூகத்தின் மேம்பாட்டுக்கும் சிந்தனைச் செழுமைக்கும் முக்கியமானது. 

(நூலிலிருந்து...)