Skip to content

எங்கிருந்தோ வந்தான்

₹120.00

பிரேமா எழுதிய 'எங்கிருந்தோ வந்தான்' நாவல், கணவன் மனைவி உறவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு அழகான கதை.

Category Novel
Publisher அருணோதயம்
Language Tamil
Format Paperback

Description

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே புரிதலும் பரஸ்பர நம்பிக்கையும் இருந்தால், அவர்களது வாழ்வில் எத்தகைய இடர்பாடு வந்தாலும் அவற்றை தகர்ந்து எறிந்து அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை உணர்த்தும் கதை