நினைத்தாலே இனிக்கும்
₹110.00
பிரேமா எழுதிய 'எங்கிருந்தோ வந்தான்' நாவல், கணவன் மனைவி உறவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு அழகான கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | அருணோதயம் |
| Language | Tamil |
| Format | Paperback |
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே புரிதலும் பரஸ்பர நம்பிக்கையும் இருந்தால், அவர்களது வாழ்வில் எத்தகைய இடர்பாடு வந்தாலும் அவற்றை தகர்ந்து எறிந்து அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை உணர்த்தும் கதை