பின்முள்ளிவாய்க்கால்
₹400₹380
விஜய் மகேந்திரன் எழுதிய நகரத்திற்கு வெளியே - சமகால வாழ்க்கை, மனித உறவுகள் மற்றும் சமூகச் சிக்கல்களைப் பற்றிய ஒரு நேர்மையான கதை. இன்றைய தலைமுறையினருக்குப் புதிய வெளிச்சம் தரும் புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 92 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
இவரின் எழுத்து என்னை கவர்கிறது. பம்மாத்தற்ற, கோணங்கித்தனமற்ற, கணக்கு வழக்கு வித்தையில்லாத, வேற்று ஆரவாரத்தை நிராகரித்த, கிளுகிளுப்பைக் காட்டி இடம் பிடிக்க எண்ணாத உண்மையை மட்டும் பாடியிருக்கிற நேர்மைதான். இதுவே இவரை இலக்கிய தளத்தில் ஒரு தகுதியான கதைக்காரராக உருவாக்குகிறது. இன்றைய வாழ்க்கையை, இன்றைய மொழியில் இன்றைய மனோநிலையில் சொல்ல வாய்த்திருக்கிறது.