முதலாவிண் (வெண்முரசு 26)
மகாபாரதம் நாவல் வடிவில்
₹
ஜெயமோகன் எழுதிய முதலாவிண் (வெண்முரசு 26) - பாண்டவர் கதையின் இறுதிப் பாகம், கவிதையும் மெய்யறிவும் நிறைந்த ஒரு சிறந்த நாவல். வெண்முரசு தொடரின் நிறைவு இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2022 |
| Format | Hardcover |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9789392379499 |
Description
முதலாவிண் என்றுமுள்ள விண் என்று பொருள்படுகிறது. இது பாண்டவர்களின் விண்புகுதலுடன் நிறைவுறும் நாவல். வெண்முரசு நாவல்நிரையின் இறுதிப்படைப்பு. இதுவரை பேசப்பட்டவை அனைத்தும் இந்நாவலில் கவிதையாலும் மெய்யறிவாலும் தொகுக்கப்படுகின்றன.ஒரு பேரிசை ஓய்ந்த பின் உருவாகும் அமைதியின் அடர்த்தி கொண்ட படைப்பு இது. ‘ சொற்களின் அழிவின்மையை அதன் ஆசிரியன் கண்டுகொண்ட கணம் இந்நாவலில் உள்ளது’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
