Skip to content

முதலாவிண் (வெண்முரசு 26)

மகாபாரதம் நாவல் வடிவில்

ஜெயமோகன் எழுதிய முதலாவிண் (வெண்முரசு 26) - பாண்டவர் கதையின் இறுதிப் பாகம், கவிதையும் மெய்யறிவும் நிறைந்த ஒரு சிறந்த நாவல். வெண்முரசு தொடரின் நிறைவு இது.

Category Novel
Publisher விஷ்ணுபுரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 160
Year 2022
Format Hardcover
Tags History, Politics, and Culture
SKU 9789392379499

Description

முதலாவிண் என்றுமுள்ள விண் என்று பொருள்படுகிறது. இது பாண்டவர்களின் விண்புகுதலுடன் நிறைவுறும் நாவல். வெண்முரசு நாவல்நிரையின் இறுதிப்படைப்பு. இதுவரை பேசப்பட்டவை அனைத்தும் இந்நாவலில் கவிதையாலும் மெய்யறிவாலும் தொகுக்கப்படுகின்றன.ஒரு பேரிசை ஓய்ந்த பின் உருவாகும் அமைதியின் அடர்த்தி கொண்ட படைப்பு இது. ‘ சொற்களின் அழிவின்மையை அதன் ஆசிரியன் கண்டுகொண்ட கணம் இந்நாவலில் உள்ளது’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.