வள்ளிச் சந்தம்
₹50₹47
முதல் மாநாட்டிலிருந்து 24 ஆவது அகில இந்திய மாநாடு வரை
ச. குமார் எழுதிய மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு - இந்திய கம்யூனிஸ்ட்களின் வளர்ச்சி, தொழிலாளி வர்க்கத்தின் பங்கு, இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு ஆகியவற்றை அறிய சிறந்த புத்தகம்.
| Category | History |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உதவியது எது என்றால், தேசிய முதலாளிகளின் தலைமையிலான இந்திய தேசிய இயக்கத்திற்கும் அதில் பங்கேற்ற தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயான உறவுதான்.