மரம் செய்த தந்திரம்
₹30₹28
அருள்மொழி எழுதிய கோழைத்தனம் - ரிதன்யாவின் துயரமான வாழ்க்கை மூலம் பெண்களின் சுதந்திரம் மற்றும் உளவியலைப் புரிந்துகொள்ள உதவும் நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 32 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
மெத்தப் படித்த ஒரு பெண்கூட இவ்வட்டாரத்தில், தான் விரும்பிய வண்ணம் சுதந்திரமாக வாழ்ந்துவிட முடியாது என்பதன் ரத்த சாட்சியாக ரிதன்யாவின் வாழ்வு அமைந்து விட்டது. அத்தகைய பெண்களின் உளவியலைப் புரிந்துகொள்ள அருள்மொழியின் ‘கோழைத்தனம்’ கதை நமக்கு உதவும்.