Skip to content

பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும்

₹50₹47
6% OFF

ஏகாதசி எழுதிய பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும் - புனைவும் யதார்த்தமும் கலந்த சிறார் இலக்கியம்! இந்த கதைத்தொகுப்பு புதிய கதைவெளியை உருவாக்கும்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2024
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியராக திகழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர் ஏகாதசி ஏற்கெனவே கவிதை, சிறுகதை, நாவல், என்று பன்முகப் படைப்புகளை வழங்கியிருக்கிறார். அவர் ‘பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும்’ என்ற இந்தத் தொகுப்பின் வழியே சிறார் இலக்கியத்திலும் தடம் பதிக்கிறார். இத்தொகுப்பில் புனைவும் யதார்த்தமும் கலந்த ஒரு புதிய கதைவெளியை உருவாக்கியிருக்கிறார்.