Skip to content

வைகறையில் மலர்ந்த வைரப் பூக்கள்

தியாரூ எழுதிய வைகறையில் மலர்ந்த வைரப் பூக்கள் - வாழ்க்கைப் பாடங்கள் நிறைந்த கவிதைகள், சிந்தனையைத் தூண்டும் உரைநடை, மனதை மேம்படுத்தும் நூல்.

Category Essay
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language தமிழ்
Pages 72
Year 2024
Format Paperback
Tags Philosophy and Thought
SKU 9788198377265

Description

இந்நூலில் உள்ளவை எல்லாம் உரைநடைக் குறள் போன்றவை. சிறிய வடிவில் பெரிய கருத்துகளைச் சொல்ல தியாரூவால் முடிந்திருக்கிறது.

சில வரிகள் படித்த பிறகு நம்மை அங்கேயே நிறுத்தி நெடுநேரம் சிந்திக்க வைக்கின்றன.

பல்வேறு சிந்தனைகள் உள்ளடக்கிய இந்த நூல். படிப்பவர்களின் மனதை மேம்படுத்தும். எந்த நூல் படிப்பவர்களின் மனத்தைச் சிறிதளவேனும் உயர்த்துகிறதோ அந்த நூல் நல்ல நூல்தானே.

– முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்