ஒரு துளியில்…
₹140₹133
மக்ஸிம் கார்க்கி எழுதிய உயிருக்கு விலையா? - சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வையும், போராட்டத்தையும் சித்தரிக்கும் சிறுகதைத் தொகுப்பு இது. நாடோடி வாழ்க்கை மற்றும் மனித உணர்வுகளைப் பற்றி அறியுங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | தமிழ் |
| Pages | 124 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
| SKU | 9788123447056 |
விதவிதமான வேடிக்கை மனிதர்களை எழுதுவதில் தேர்ந்தவரான மாக்ஸிம் கார்க்கியின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் சமூகத்தின் அதலபாதாளத்தில் இருப்பவர்கள், வாழ்க்கை வசதியின்றி வஞ்சிக்கப்பட்டவர்கள், வாழமுடியாமல் போனவர்கள், மனநோயுற்றவர்கள். நொய்மையாளர்கள், குடிகாரர்கள், நாடோடிகள் போன்றோரேயாவர்.
அவ்வகையில் ‘உயிருக்கு விலையா?’ எனும் இத்தொகுப்பு நூலில் மூன்று சிறுகதைகளும் ‘நாடோடி’ எனும் நெடுங்கதையுமாக நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன.