மண் தொடாத வேர்கள்
₹150.00
ரசூல் முகைதீன் அப்பாஸ் எழுதிய 'காலாவதியான கவிதைகள்' - பெண்மை, காதல், சமூகம் குறித்த கவிதைகளின் தொகுப்பு!
| Category | Poetry |
|---|---|
| Publisher | முரண்களரி |
| Language | Tamil |
| Year | 2022 |
| Format | Paperback |
இப்படிக்கு பேனா என்ற புனைப்பெயர் கொண்டுள்ள நான் "காலாவதியான கவிதைகள்" எனும் கவிதை தொகுப்பில் பெண்மை,காதல், சமூகம் என பல்வேறு கோணங்களில் எழுதப்பட்ட கவிதைகள் அடங்கிய ஒரு சிறு பெட்டகமாக உங்கள் கையில் கொடுத்துள்ளேன். இதில் உள்ள கவிதைகளை படித்து உங்களுடைய மேலான விமர்சனங்களை கொடுத்தால் என்னுடைய பேனா இன்னும் அதிகமாக தீட்டப்படும்.. இதில் உள்ள கவிதைகள் காலாவதியாக உள்ளதா? இல்லை காலாவதி ஆகிவிட்டதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.