Skip to content

ஈமம்

₹440.00

கவிப்பித்தனின் ‘ஈமம்’ நாவல்: சமூகத்தில் ஒருவனின் மறுபிறவி மற்றும் அதன் விளைவுகளைப் பற்றிய ஒரு மனதை உலுக்கும் கதை.

Category Novel
Publisher நூல் வனம்
Language Tamil
Year 2021
Format Paperback

Description

வடஆர்க்காட்டின் நிலமொழியை அடையாளமாகக் கொண்ட கவிப்பித்தனின் ‘நீவாநதி’, ‘மடவளி’ நாவல்களைத் தொடர்ந்து வெளிவந்துள்ள மூன்றாவது நாவல் ‘ஈமம்’. விஷம் குடித்து இறந்துபோனதாகக் கருதிய ஒருவன், உடற்கூறாய்வுக்கு முன்னர் பிழைத்துக்கொள்கிறான். அவனை இந்தச் சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் மையச்சரடு. நாவலின் இந்த உள்ளடக்கம் புதியது; வியப்புக்குரியது. நாவல் தரும் வெளிச்சத்தில் மனிதத்திரளின் மேன்மைகள் நொறுங்கி வீழ்வதை வாசகர்கள் உணரலாம்.