தொபுக்கட்டீர்
₹50₹47
சி. சரிதா ஜோ எழுதிய சாணி வண்டும் பட்டாம்பூச்சியும் - சிறார்களுக்கு ஏற்ற கதைகள், நல்லொழுக்கத்தை போதிக்கும் சிறுகதைகள் மற்றும் குழந்தைகளின் மனதை வளர்க்கும் புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
இந்நூலில் உள்ள ஐந்து கதைகளை சர்க்கரை தடவிய மாத்திரைகள் என்று சொல்லலாம் அல்லது சிறார்கள் விரும்பிச் சாப்பிடும் பொருள்களாக கதைகளை எழுதிவிட்டார் எனவும் சொல்லலாம். சிறார்களை வளர்த்தெடுப்பதில் தாயைவிட ஒரு எழுத்தாளரால் மெனக்கிட முடியும் என்பதை சரிதா ஜோ தனது இந்தத் தொகுப்பிலும் நிரூபித்திருக்கிறார்.