என்.ஸ்ரீராமின் படைப்புகள்
மனிதர்கள் மற்றும் இயற்கையின் உறவை சித்தரிக்கும் என்.ஸ்ரீராமின் படைப்புகளின் தொகுப்பு. இன்றே வாங்குங்கள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | தோழமை வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
Description
மனிதர்கள் தங்கள் பிரச்சினைகளை வசனங்களாகவும் உணர்வு வெள்ளமாகவும் கொட்டித் தீர்க்க, தாவரங்களும் பிராணிகளும் வீடுகளும் திரைச்சீலைகளாக நிற்பதைப் பல்வேறு கதையுலகங்களில் கண்டிருக்கிறோம். முதன்முதலாக மனிதர்கள் பின்னிற்க, தாவரங்களும் பிராணிகளும் ஜீவராசிகளும் ஆசாரத்துத் திண்ணைகளும் மரச் சித்திரக் கதவுகளும் பிரதான அம்சங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன என்.ஸ்ரீராமின் கதைகளில்.ஸ்ரீராமின் மொத்தப் படைப்புகளும் அடங்கிய இந்நூலின் கதைகள் யாவும் முழுக்க முழுக்க மனிதர்கள் பற்றியவை. ஆனால், “எங்கள் நில அமைப்பையும் வேரூன்றிய இயற்கையின் வாசத்தையும் தொட்டிகட்டு வீடுகளின் அமைப்பு களையும் அறியாமல் அவற்றைச் சார்ந்தியங்கும் மனிதர்களை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது” என்பதை இந்நூல் அழுத்தமாகச் சொல்கிறது.
