Skip to content

அபராதி

₹50.00

ஃபஹீமாஜஹான் எழுதிய 'அபராதி' கவிதைகள், இயற்கை மற்றும் அன்பின் உணர்வுகளைப் பேசுகிறது. அதிகாரத்திற்கு எதிரான கவிதைகளை வாங்குங்கள்!

Category Poetry
Publisher வடலி
Language Tamil
Format Paperback

Description

இயற்கை தழுவிய கற்பனைகளாலும் அதிகாரத்தை விரும்பாத அன்பினாலும் நிறையும் பெண் உணர்வுகளே பஹீமாவின் கவிதைகளது இயல்பாய் இருக்குறது. போர்வெறி கொண்ட ராஜாக்களது அதிகார அரசியலுக்கு எதிராய் அல்லது மாற்றாய் அன்பை, நிம்மதியை, மாபெருங் கருணையை தன்னோடு எடுத்துச் செல்லவிரும்புகின்றன அவரது கவிதைகள்.